உடல்கூறியில் 3ம் பாவத்தின் முக்கியத்துவம்
பயணம்,மாற்றம்,இரத்தஓட்டம்,மனசு,தகவல் தொடர்பு,ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம்,இரத்தம் நாளன்கள்,இரத்தம் பாயுவது,இரத்தம் ஓடுவது என்பது 3ம் பாவ காரகங்கள் ஆகும்.
புதுபித்தல்
பயணம்,மாற்றம்,இரத்தஓட்டம்,மனசு,தகவல் தொடர்பு,ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம்,இரத்தம் நாளன்கள்,இரத்தம் பாயுவது,இரத்தம் ஓடுவது என்பது 3ம் பாவ காரகங்கள் ஆகும்.
புதுபித்தல்
தெரிந்துக்கொண்ட ஒரு விஷயத்தில் சிலவற்றை சேர்ந்து புதிய வடிவத்தில் வெளிபடுத்தலை குறிக்கும்.
விரிவுபடுத்துதல்
தெரிந்துக்கொண்ட ஒரு விஷயத்தில் சிலவற்றை சேர்த்து மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் விரிவுபடுத்தி சொல்லுவதை குறிக்கும்.
ஒரு செயலையின் அப்கிரேடை குறிக்கிறது
ஒரு பொருளின் அல்லது ஒரு செயலில் உள்ள பழைய கருத்துக்களை தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி புதியவற்றை சேர்த்து பயன்படுத்துவதைகுறிக்கும்.
கற்பதற் கேற்ற மனச்சார்பு அறிவு
ஒரு விஷயத்தை எளிதில் புரிந்துக்கொள்வதற்கான உள்ள தெளிவான மனநிலையை குறிக்கும்.
உலகில் உள்ள அனைத்துபதிவுகள்.
அனைத்துவிதமான தகவல்களையும் பதிவு செய்வதை குறிக்கும்,மனதில் பதிவு செய்வதை குறிக்கும், டாக் மெண்ட்டாக பதிவு செய்வதை குறிக்கும்.
தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப உடலை இயக்குவது
உடலில் உள்ள சக்திகள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே சீராக செல்வதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சீராக செயல்படும்,இதனால் ஜாதகர் உடலை தான் விருப்படி செயல்படுத்துவதை குறிக்கும்.
3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது மேலே குறிப்பிட்ட அகம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒருவரது வீரத்தைநிர்ணயிப்பது ,தைரியம்,தன்னம்பிக்கை,மனோபலம்,உறுதிப்பாடு, விடாமுயற்சி இவைகள் அனைத்தும் ஒரு மனிதனின் சுய சிந்தனை மற்றும் எண்ணத்தை வெளிபடுத்தும் காரணிகள் ஆகும்,இவை மத்திம்மாக இருக்கும்,ஒருவிதத்தில் ஜாதகர் கோழையாக இருப்பார்.
3ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம், ஆரம்பமுனை உப நட்சத்திரம்,ஆரம்பமுனை உப உப நட்சத்திரம் ஆகிய இவ்மூன்றும் இயற்க்கை சுபர்களான புதன்,குரு, சுக்கிரனாக இருந்து இவர்கள் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் சந்திரன்,புதன்,குரு,சுக்கிரனாக இருந்துதொடர்பு கொண்ட 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் கோழையாக இருப்பார்.
ஓதும்மூன்று உடையோன் பாவர் உடன்கூட மூன்றில் பாவர்
போதுற உதயந் தொட்டுப் புகல் ஆறு இராசிக்கு அப்பால்
ஓதுவாம் இராசி மூன்றுக்கு இறைவரில் ஒருவர் நீசம்
மீதுஉறின் வீரியம் தான் விழந்துபோம் தரணிமீதே
போகம் எட்டு வகையை குறிக்கும்.வெற்றி எட்டு வகையை ஆகும்.அரசருக்கு வெற்றி,மற்றவர்களுக்கு காரியத்தை இனிது முடித்தலாகும். பரக்கிரகமாவது வீரத் தன்மைக் காட்டுதல் என்க.6ஆம் பாவம் சத்துருக்களை வெற்றி பெறும் ஸ்தானமாக மென்க,தைரியம் என்பது எந்த விஷயத்தையும் பயமின்றி துணிவாக செய்து முடித்தல் என்க.ஜெயத்தைக் பெறுதல் அதாவது வெற்றியை குறிக்கும்.
.
எனவே 3ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம், ஆரம்பமுனை உப நட்சத்திரம், ஆரம்பமுனை உப உப நட்சத்திரம் ஆகிய இவ்மூன்றும் இயற்க்கை அசுபவர்களான செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்கள் இருந்து அவை 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் அதிகமான தைரியம்,தன்னம்பிக்கை உடையவராக இருப்பார்.
விரிவுபடுத்துதல்
தெரிந்துக்கொண்ட ஒரு விஷயத்தில் சிலவற்றை சேர்த்து மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் விரிவுபடுத்தி சொல்லுவதை குறிக்கும்.
ஒரு செயலையின் அப்கிரேடை குறிக்கிறது
ஒரு பொருளின் அல்லது ஒரு செயலில் உள்ள பழைய கருத்துக்களை தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி புதியவற்றை சேர்த்து பயன்படுத்துவதைகுறிக்கும்.
கற்பதற் கேற்ற மனச்சார்பு அறிவு
ஒரு விஷயத்தை எளிதில் புரிந்துக்கொள்வதற்கான உள்ள தெளிவான மனநிலையை குறிக்கும்.
உலகில் உள்ள அனைத்துபதிவுகள்.
அனைத்துவிதமான தகவல்களையும் பதிவு செய்வதை குறிக்கும்,மனதில் பதிவு செய்வதை குறிக்கும், டாக் மெண்ட்டாக பதிவு செய்வதை குறிக்கும்.
தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப உடலை இயக்குவது
உடலில் உள்ள சக்திகள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே சீராக செல்வதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சீராக செயல்படும்,இதனால் ஜாதகர் உடலை தான் விருப்படி செயல்படுத்துவதை குறிக்கும்.
3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது மேலே குறிப்பிட்ட அகம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
3ம் பாவம் 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒருவரது வீரத்தைநிர்ணயிப்பது ,தைரியம்,தன்னம்பிக்கை,மனோபலம்,உறுதிப்பாடு, விடாமுயற்சி இவைகள் அனைத்தும் ஒரு மனிதனின் சுய சிந்தனை மற்றும் எண்ணத்தை வெளிபடுத்தும் காரணிகள் ஆகும்,இவை மத்திம்மாக இருக்கும்,ஒருவிதத்தில் ஜாதகர் கோழையாக இருப்பார்.
3ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம், ஆரம்பமுனை உப நட்சத்திரம்,ஆரம்பமுனை உப உப நட்சத்திரம் ஆகிய இவ்மூன்றும் இயற்க்கை சுபர்களான புதன்,குரு, சுக்கிரனாக இருந்து இவர்கள் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் சந்திரன்,புதன்,குரு,சுக்கிரனாக இருந்துதொடர்பு கொண்ட 3,7,11 அல்லது 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் கோழையாக இருப்பார்.
ஓதும்மூன்று உடையோன் பாவர் உடன்கூட மூன்றில் பாவர்
போதுற உதயந் தொட்டுப் புகல் ஆறு இராசிக்கு அப்பால்
ஓதுவாம் இராசி மூன்றுக்கு இறைவரில் ஒருவர் நீசம்
மீதுஉறின் வீரியம் தான் விழந்துபோம் தரணிமீதே
போகம் எட்டு வகையை குறிக்கும்.வெற்றி எட்டு வகையை ஆகும்.அரசருக்கு வெற்றி,மற்றவர்களுக்கு காரியத்தை இனிது முடித்தலாகும். பரக்கிரகமாவது வீரத் தன்மைக் காட்டுதல் என்க.6ஆம் பாவம் சத்துருக்களை வெற்றி பெறும் ஸ்தானமாக மென்க,தைரியம் என்பது எந்த விஷயத்தையும் பயமின்றி துணிவாக செய்து முடித்தல் என்க.ஜெயத்தைக் பெறுதல் அதாவது வெற்றியை குறிக்கும்.
.
எனவே 3ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம், ஆரம்பமுனை உப நட்சத்திரம், ஆரம்பமுனை உப உப நட்சத்திரம் ஆகிய இவ்மூன்றும் இயற்க்கை அசுபவர்களான செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்கள் இருந்து அவை 2,4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் அதிகமான தைரியம்,தன்னம்பிக்கை உடையவராக இருப்பார்.
No comments:
Post a Comment