பழனி(திருவாடுதுறை
சைவசிந்தாந்த மற்றும் திருமுறை அமைப்பாளார்) பிறந்த தேதி 04.07.1947
பிறந்த ஊர் காஞ்சிபுரம், பிறந்த நேரம் 09.30.00 பிற்பகல் ,பிறந்த நேரத்தை
திருத்திய நேரம் 09.31.08 பிற்பகல், ஆளும் கிரம் எடுக்கபட்ட தேதி நேரம்
10.04.2012 அன்று பிற்பகல் 03.00.00 பிற்பகல் இடம் காஞ்சிபுரம்.
கண் அழுத்த நோய்(EYE PRESSURE)
கண்ணில் படும் தூசு மற்றும் இதர அழுக்குகளை வெளியேற்றவும்,இமைகள் மூலம் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் கண்களில் சுரக்கும் நீர் கண் நாளங்கள் வழியே தொடர்ச்சியாக வெளியேற்றப் படுகிறது.கண்களில் சுரக்கம் நீரைவிட வெளியேற்றப் படும் நீரின் அளவு குறையும்போது அந்நீர் கண்ணிலே யே தங்கிவிடுவதால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு கண் பந்து போன்று விரிவடைய ஆரம்பிக்கும்.
இதனால் கண் நரம்புகள் அழுத்தத்துக்குள்ளாகி தேசம்டைந்து பார்வையிழப்புடன் கடுமையான வலியும் ஏற்படும்.
இந்த நோய்காரணமாக நீர்வடியும் நாளங்கள் சரியாணகோணத்தில் வளராத்து, கண்ணின் லென்ஸ் இடம் மாறுவது,கண் திசுக்களின் வீக்கம்,கண்ணில் ஏற்படும் கட்டி,கண்ணில் அடிபடும் போது ஏற்படும் ரத்த சேகரம் போன்ற காரணங்களால் இந்த நோய்ஏற்படுகிறது.
3ஆம் பாவம்
உடலில் உள்ள சிறிய நரம்பு மண்டலங்கள்,ரத்த நாளங்கள், உணர்வுபுலன்கள்,தகவல் தொடர்பு களையும்,கடத்திகளையும் குறிக்கும்.3ஆம் பாவம் பாதிக்கும் போது ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள நரம்புகள் பாதிக்கும்.எந்த பாவமும் கிரக காரகமும் பாதிக்கபட்டுள்ளது அந்த உறுப்பில் உள்ள நரம்புகளில் பிரச்சனை வரும்.
இந்த நோய்க்கு மூல காரணம் 3ஆம் பாவம் பாதிப்பும்,புதன் பாதிப்பும் உள்ளவர்களுக்கு கண்ணில் அழுத்த நோய் (EYE PRESSURE) வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
1ஆம் பாவ உப நட்சத்திரம் கேது ஆகும்,1ஆம் பாவத்திற்ககு உப நட்சத்திரம்,10ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரம்,3ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது சிறப்பான அமைப்புயாகும் அதாவது கேது எந்த விதத்திலும் 8,12ஆம் பாவங்களுக்கு அதிபதியாக வரவில்லை என்பதே சிறப்புயாகும்.
கேது தான் நின்ற நட்சதிதரம் உப நட்சத்திரம் மூலமாக 3,6,9,12ஆம பாவங்களை தொடர்பு கொள்கிறார்.3,9ஆம் பாவங்கள் சம சப்தம பாவங்கள் ஆகும், 6,12ஆம் சம சப்தமபாவங்கள்யாகும்,இவை 3,9ஆம் பாவங்கள் 6,12ஆம் பாவங்களுக்கு முறையே 4ஆம் பாவங்களாக வருவதால் 3,9ஆம் பாவங்கள் 30 சதவீத செயல்பட்டு கட்டு ஆயிடும் பிறகு 6,12ஆம் பாவங்கள் 70 சதவீதமும் செயல்படும் என்று கொள்ளலாம் அல்லது 3,9ஆம் பாவங்கள் படிபடியாக நீர்த்துபோயிடும் பிறகு முழுமையாக 6,12ஆம் பாவங்கள் செயல்படும் என்று.
ராகு 1,4க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம் உப நட்சத்திரம் மூலமாக 1,4ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்
லக்னத்தில் 12 இருப்பது மட்டுமே ஒரு குறை ஆகும்,அதுவும் 12யை கட்டுபடுத்த 6 உள்ளது மற்றும் 6,12யை வலிமையாக செயல்படவிடலாமல் 3,9ஆம் பாவங்களும் கட்டுபடுத்தும் அதனால் 12ஆல் 15 சதவீதம் அளவிற்கு பாதிப்பு வரும்.
1ஆம் பாவ விதி கொடுப்பினை 85 சதவீதம் நன்றாக உள்ளது அதனால் 1ஆம் பாவம் குறிக்கும் மூளையில் பிரச்சனை இல்லை.
1ஆம் பாவம் ஆய்வு எதற்காகதான் என்றால் 1ஆம் பாவத்தில் மூளை உள்ளது மூலையில் இருந்துதான் அனைத்து உறுப்புக்களுக்கும் தொடர்பு போகிறது,1ஆம் பாவம் நன்றாக இருந்தால் மூளை நன்றாக உள்ளது என்று பொருள் கொள்ளலாம்,1ஆம் பாவ உப நட்சத்திரம் கிரகம் மற்றொரு பாவத்திற்கும் உப நட்சத்திரமாக இருந்தால், ஒன்றாம் பாவம் பாதிக்கும் போது மற்றொரு பாவத்திற்கும் உப நட்சத்திரமாக அதே கிரகம் இருப்பதால் அந்த பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புகளில் 1ஆம் பாவத்தில் இருந்து வரும் தொடர்பில் பிரச்சனை என்று பொருள் கொள்ளவேண்டும் இந்த பாதிப்பை சரிசெய்வது சிரம்மம் ஆகும்.
சூரியன் 2ஆம் பாவ நட்சத்திரம் ஆகும்,சூரியன் 3,5ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார் சூரியன் நின்ற நட்சதிதரம் ராகு ஆகும்,சூரியன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் ஆகும்.
ராகு 1,4க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக ராகு உள்ளார்.
ராகுக்கு சாதகம் பாதகம் நடுநிலை என்பதை சந்திரன் சொல்லுவார்.
சந்திரன் 4,8க்கு உப நட்சத்திரமாகவும்,12ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சந்திரன் உள்ளார்.
ஒரு கிரகம் தான் நின்ற நட்சதிதரம் மற்றும் உ நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்து கொண்டு8,12ஆம் பாவத்தை செயல்படுத்தும் போது அந்த பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புகளுக்கு பாதிப்பு உண்டாகும்.எந்த கிரகங்கள் கெட்டுபோயிள்ளதோ அந்த பாவத்தில் உள்ள அந்த கிரக காரகங்கள் மூலமாக வலி வேதனை ஜாதகர் அனுபவிப்பார்.
சூரியன் 1ஆம் பாவத்தை 40 சதவீதம் கெடுத்துக் கொண்டும்,
சூரியன் 4ஆம் பாவத்தை 100 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 8ஆம் பாவத்தை 75 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 12ஆம் பாவத்தை 40 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 2ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக இருந்து காரக்கோபாவநாசி ஆகிறார்,ஒரு பாவம் கெட்டு அதனுடைய காரக கிரகமும் கெட்டு அதனுடைய தசை நடக்கும் போது அந்த பாவத்தின் அகம் மற்றும் புறம் சார்ந்த காரகங்களை முழுவதையும் ஜாதகர் அனுபிக்கமுடியாத நிலைஉண்டாகும்.
சூரியன்8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தன்னுடைய மூல பாவங்களான 2ஆம் பாவத்திற்கு 60 சதவீதம் தீமையும்,3,5ஆம் பாவங்களுக்கு 25 சதவீதம் தீமையும் தன்னுடைய திசையில் செய்வார்.
2ஆம் பாவத்தின் புறம் சார்ந்த காரகங்களை எதையும் ஜாதகரால் அனுபவிக்கமுடியாது.
இந்த ஜாதகருக்கு புதன் பாதிப்பு அடையவில்லை மற்றும் 3ஆம் பாவம் 75 சதவீதம் நன்றாக உள்ளது.
1) கண்ணீர் நீர் எடுத்தல்(குளுக்கோமா என்பது கண்ணில் ஏற்படும் (PRESSURE குறிப்பது) 1994ஆண்டியில்
2) கண்ணில் புறை எடுத்தல்1997ஆண்டியில்
3) கண்ணில் கருவிழி மாற்றுவது2000ஆண்டியில்
கண்ணீர் நீர் எடுத்தல்(குளுக்கோமா என்பது கண்ணில் ஏற்படும் (PRESSURE குறிப்பது) 1994ஆண்டியில் நடைபெற்றது அப்பொழது ஜாதகருக்கு சுக்கிர தசையில் சந்திர புத்தி நடைபெடற்றது.
சுக்கிர தசையில் சூரிய புத்தியில் கண்ணியில் பாதிப்புக்கள் ஆரம்ப ஆனது,அதனுடைய பாதிப்புக்கு அறுவைசிகிச்சைகள் சுக்கிர தசையில் சந்திர மற்றும் ராகு புத்திகளில் செய்யபட்டது.மற்ற புத்திகளில் கண்ணியில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகமானது.
சுக்கிர தசையை தொடர்ந்து வந்த சூரிய தசை பாதிப்பை அதிகமாக்கி முழுமையான பாதிப்பை உண்டாக்கியது.
இடது கண் முழுவதும் பார்வை இல்லை இடது கண்ணில் கருவழி(பாப்பா) பக்கத்தில் நரம்பு சிகப்பாக மாறுகிறது தூக்கம் குறைவு,அலர்ஜி போன்றவற்றால் இதுபோல உருவாகிறது வலி அதிகமாக இருக்கும் 5 வருடங்களாக.
ஜாதகர் கிராம கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணி செய்து ஒய்வுபெற்றவர்,ஓய்வுஊதியம் இல்லை, சூரிய தசை வந்தவுடன் கடன்கள் அதிகமாகியது,சம்பளம் இல்லாமல் வேளை செய்வது,பல இடங்களில் சண்டையால் உறவு பாதிக்கபட்டு வேளைவிட்டு நின்றுவிடுவார்.
சந்திர தசையில் சந்திர புத்தியில் சைவசிந்தாந்த அமைப்புயாளார் பதிவி பரிபோனது.
கண் அழுத்த நோய்(EYE PRESSURE)
கண்ணில் படும் தூசு மற்றும் இதர அழுக்குகளை வெளியேற்றவும்,இமைகள் மூலம் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் கண்களில் சுரக்கும் நீர் கண் நாளங்கள் வழியே தொடர்ச்சியாக வெளியேற்றப் படுகிறது.கண்களில் சுரக்கம் நீரைவிட வெளியேற்றப் படும் நீரின் அளவு குறையும்போது அந்நீர் கண்ணிலே யே தங்கிவிடுவதால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு கண் பந்து போன்று விரிவடைய ஆரம்பிக்கும்.
இதனால் கண் நரம்புகள் அழுத்தத்துக்குள்ளாகி தேசம்டைந்து பார்வையிழப்புடன் கடுமையான வலியும் ஏற்படும்.
இந்த நோய்காரணமாக நீர்வடியும் நாளங்கள் சரியாணகோணத்தில் வளராத்து, கண்ணின் லென்ஸ் இடம் மாறுவது,கண் திசுக்களின் வீக்கம்,கண்ணில் ஏற்படும் கட்டி,கண்ணில் அடிபடும் போது ஏற்படும் ரத்த சேகரம் போன்ற காரணங்களால் இந்த நோய்ஏற்படுகிறது.
3ஆம் பாவம்
உடலில் உள்ள சிறிய நரம்பு மண்டலங்கள்,ரத்த நாளங்கள், உணர்வுபுலன்கள்,தகவல் தொடர்பு களையும்,கடத்திகளையும் குறிக்கும்.3ஆம் பாவம் பாதிக்கும் போது ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள நரம்புகள் பாதிக்கும்.எந்த பாவமும் கிரக காரகமும் பாதிக்கபட்டுள்ளது அந்த உறுப்பில் உள்ள நரம்புகளில் பிரச்சனை வரும்.
இந்த நோய்க்கு மூல காரணம் 3ஆம் பாவம் பாதிப்பும்,புதன் பாதிப்பும் உள்ளவர்களுக்கு கண்ணில் அழுத்த நோய் (EYE PRESSURE) வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
1ஆம் பாவ உப நட்சத்திரம் கேது ஆகும்,1ஆம் பாவத்திற்ககு உப நட்சத்திரம்,10ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரம்,3ஆம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது சிறப்பான அமைப்புயாகும் அதாவது கேது எந்த விதத்திலும் 8,12ஆம் பாவங்களுக்கு அதிபதியாக வரவில்லை என்பதே சிறப்புயாகும்.
கேது தான் நின்ற நட்சதிதரம் உப நட்சத்திரம் மூலமாக 3,6,9,12ஆம பாவங்களை தொடர்பு கொள்கிறார்.3,9ஆம் பாவங்கள் சம சப்தம பாவங்கள் ஆகும், 6,12ஆம் சம சப்தமபாவங்கள்யாகும்,இவை 3,9ஆம் பாவங்கள் 6,12ஆம் பாவங்களுக்கு முறையே 4ஆம் பாவங்களாக வருவதால் 3,9ஆம் பாவங்கள் 30 சதவீத செயல்பட்டு கட்டு ஆயிடும் பிறகு 6,12ஆம் பாவங்கள் 70 சதவீதமும் செயல்படும் என்று கொள்ளலாம் அல்லது 3,9ஆம் பாவங்கள் படிபடியாக நீர்த்துபோயிடும் பிறகு முழுமையாக 6,12ஆம் பாவங்கள் செயல்படும் என்று.
ராகு 1,4க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம் உப நட்சத்திரம் மூலமாக 1,4ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்
லக்னத்தில் 12 இருப்பது மட்டுமே ஒரு குறை ஆகும்,அதுவும் 12யை கட்டுபடுத்த 6 உள்ளது மற்றும் 6,12யை வலிமையாக செயல்படவிடலாமல் 3,9ஆம் பாவங்களும் கட்டுபடுத்தும் அதனால் 12ஆல் 15 சதவீதம் அளவிற்கு பாதிப்பு வரும்.
1ஆம் பாவ விதி கொடுப்பினை 85 சதவீதம் நன்றாக உள்ளது அதனால் 1ஆம் பாவம் குறிக்கும் மூளையில் பிரச்சனை இல்லை.
1ஆம் பாவம் ஆய்வு எதற்காகதான் என்றால் 1ஆம் பாவத்தில் மூளை உள்ளது மூலையில் இருந்துதான் அனைத்து உறுப்புக்களுக்கும் தொடர்பு போகிறது,1ஆம் பாவம் நன்றாக இருந்தால் மூளை நன்றாக உள்ளது என்று பொருள் கொள்ளலாம்,1ஆம் பாவ உப நட்சத்திரம் கிரகம் மற்றொரு பாவத்திற்கும் உப நட்சத்திரமாக இருந்தால், ஒன்றாம் பாவம் பாதிக்கும் போது மற்றொரு பாவத்திற்கும் உப நட்சத்திரமாக அதே கிரகம் இருப்பதால் அந்த பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புகளில் 1ஆம் பாவத்தில் இருந்து வரும் தொடர்பில் பிரச்சனை என்று பொருள் கொள்ளவேண்டும் இந்த பாதிப்பை சரிசெய்வது சிரம்மம் ஆகும்.
சூரியன் 2ஆம் பாவ நட்சத்திரம் ஆகும்,சூரியன் 3,5ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார் சூரியன் நின்ற நட்சதிதரம் ராகு ஆகும்,சூரியன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் ஆகும்.
ராகு 1,4க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக ராகு உள்ளார்.
ராகுக்கு சாதகம் பாதகம் நடுநிலை என்பதை சந்திரன் சொல்லுவார்.
சந்திரன் 4,8க்கு உப நட்சத்திரமாகவும்,12ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சந்திரன் உள்ளார்.
ஒரு கிரகம் தான் நின்ற நட்சதிதரம் மற்றும் உ நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்து கொண்டு8,12ஆம் பாவத்தை செயல்படுத்தும் போது அந்த பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புகளுக்கு பாதிப்பு உண்டாகும்.எந்த கிரகங்கள் கெட்டுபோயிள்ளதோ அந்த பாவத்தில் உள்ள அந்த கிரக காரகங்கள் மூலமாக வலி வேதனை ஜாதகர் அனுபவிப்பார்.
சூரியன் 1ஆம் பாவத்தை 40 சதவீதம் கெடுத்துக் கொண்டும்,
சூரியன் 4ஆம் பாவத்தை 100 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 8ஆம் பாவத்தை 75 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 12ஆம் பாவத்தை 40 சதவீதம் செயல்படுத்தும்.
சூரியன் 2ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக இருந்து காரக்கோபாவநாசி ஆகிறார்,ஒரு பாவம் கெட்டு அதனுடைய காரக கிரகமும் கெட்டு அதனுடைய தசை நடக்கும் போது அந்த பாவத்தின் அகம் மற்றும் புறம் சார்ந்த காரகங்களை முழுவதையும் ஜாதகர் அனுபிக்கமுடியாத நிலைஉண்டாகும்.
சூரியன்8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தன்னுடைய மூல பாவங்களான 2ஆம் பாவத்திற்கு 60 சதவீதம் தீமையும்,3,5ஆம் பாவங்களுக்கு 25 சதவீதம் தீமையும் தன்னுடைய திசையில் செய்வார்.
2ஆம் பாவத்தின் புறம் சார்ந்த காரகங்களை எதையும் ஜாதகரால் அனுபவிக்கமுடியாது.
இந்த ஜாதகருக்கு புதன் பாதிப்பு அடையவில்லை மற்றும் 3ஆம் பாவம் 75 சதவீதம் நன்றாக உள்ளது.
1) கண்ணீர் நீர் எடுத்தல்(குளுக்கோமா என்பது கண்ணில் ஏற்படும் (PRESSURE குறிப்பது) 1994ஆண்டியில்
2) கண்ணில் புறை எடுத்தல்1997ஆண்டியில்
3) கண்ணில் கருவிழி மாற்றுவது2000ஆண்டியில்
கண்ணீர் நீர் எடுத்தல்(குளுக்கோமா என்பது கண்ணில் ஏற்படும் (PRESSURE குறிப்பது) 1994ஆண்டியில் நடைபெற்றது அப்பொழது ஜாதகருக்கு சுக்கிர தசையில் சந்திர புத்தி நடைபெடற்றது.
சுக்கிர தசையில் சூரிய புத்தியில் கண்ணியில் பாதிப்புக்கள் ஆரம்ப ஆனது,அதனுடைய பாதிப்புக்கு அறுவைசிகிச்சைகள் சுக்கிர தசையில் சந்திர மற்றும் ராகு புத்திகளில் செய்யபட்டது.மற்ற புத்திகளில் கண்ணியில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகமானது.
சுக்கிர தசையை தொடர்ந்து வந்த சூரிய தசை பாதிப்பை அதிகமாக்கி முழுமையான பாதிப்பை உண்டாக்கியது.
இடது கண் முழுவதும் பார்வை இல்லை இடது கண்ணில் கருவழி(பாப்பா) பக்கத்தில் நரம்பு சிகப்பாக மாறுகிறது தூக்கம் குறைவு,அலர்ஜி போன்றவற்றால் இதுபோல உருவாகிறது வலி அதிகமாக இருக்கும் 5 வருடங்களாக.
ஜாதகர் கிராம கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணி செய்து ஒய்வுபெற்றவர்,ஓய்வுஊதியம் இல்லை, சூரிய தசை வந்தவுடன் கடன்கள் அதிகமாகியது,சம்பளம் இல்லாமல் வேளை செய்வது,பல இடங்களில் சண்டையால் உறவு பாதிக்கபட்டு வேளைவிட்டு நின்றுவிடுவார்.
சந்திர தசையில் சந்திர புத்தியில் சைவசிந்தாந்த அமைப்புயாளார் பதிவி பரிபோனது.
No comments:
Post a Comment