யாருக்கு கண்ணில் அறுவைசிகிச்சை செய்யபடும்(கண்ணியில் பாதிப்பு வரும்) ஆய்வு ஜாதகம் 1 ?
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5088 இவர் ஆண்,பிறந்த தேதி 11.07.1950 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 01.00 பிற்பகல் பிறந்த இடம் புனே மகாராஷ்டிரா பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 01.01.53 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 12.12.2011 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 05.34.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
2ஆம் பாவம் 8ஆம் பாவ தொடர்பினை பெறும் போது ஜாதகரின் கண் அமைப்பு மாறுதல் என்ற நிலை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
ஒருவரது கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும் விழித்திரை இருக்க வேண்டிய இடத்திலி இல்லாமல் வேறு இடத்தில் சற்று ஒதுங்கி இருந்தால் அல்லது இயற்கையாக உள்ள அளவைவிட சற்று மாறுபட்டு இருத்தால் அவருக்கு கிட்டப்பார்வை அல்லது தூரபார்வை கோளாறு உண்டாகும் இதை கண்ணாடிமூலம் சரி செய்யலாம்.இதைதான் உறுப்பு மாறுதல் என்று சொல்லபடுகிறது.
கண்ணில் படும் தூசு மற்றும் இதர அழுக்குகளை வெளியேற்றவும்,இமைகள் மூலம் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் கண்களில் சுக்கும் நீர் கண் நாளங்கள் வழியே தொடர்ச்சியாக வெளியேற்றப் படுகிறது.கண்களில் சுரக்கம் நீரைவிட வெளியேற்ற ப்படும் நீரின் அளவு குறையும்போது அந்நீர் கண்ணிலே யே தங்கிவிடுவதால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு கண் பந்து போன்று விரிவடைய ஆரம்பிக்கும்.
இதனால் கண் நரம்புகள் அழுத்தத்துக் குள்ளாகி தேசம்டைந்து பார்வையிழப்புடன் கடுமையான வலியும் ஏற்படும்.
இந்த நோய்காரணமாக நீர்வடியும் நாளங்கள் சரியாணகோணத்தில் வளராத்து, கண்ணின் லென்ஸ் இடம் மாறுவது,கண் திசுக்களின் வீக்கம்,கண்ணில் ஏற்படும் கட்டி,கண்ணில் அடிபடும் போது ஏற்படும் ரத்த சேகரம் போன்ற காரணங்களால் இந்த நோய்ஏற்படுகிறது.
2ஆம் பாவம் 12ஆம் பாவ தொடர்பினை பெறும் போது ஜாதகரின் கண் செயல்திறன் இல்லாத நிலையை குறிக்கும்.இதை குணப்படுத்துவது சற்று சிரம்ம்,கண்ணின் விழித்திரைக்கு இரத்தம் சரிவர செல்லாத நிலை என்று சொல்லலாம்.
2ஆம் பாவம் 8,12ஆம் பாவ தொடர்பினை பெற்றவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உண்டுகண் பார்வைக்கு கிரக காரகம் சூரியன் ஆவார்.
2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,இரண்டில் ஒன்று,தசாநாதனாக பிறக்கும் போதே வந்தால் ஜாதகருக்கு பிறவிலேயே கண்ணில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு.
2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,மற்றது எந்த வகையிலும் 8,12ம் பாவ தொடர்பினை பெறாமல் இருந்தால் கண்ணில் பிரச்சனை உடனடியாக (இளம்வயதில்) வராது 40 வயதிற்கு மேல் தான் பிரச்சனை வரும்.
2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,மற்றது வலுவான வகையில் 7ஆம் பாவத்தினை (எந்த வகையிலும் 8ஆம் பாவ தொடர்பினை பெறாமல்)தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு கண் பார்வை சார்ந்த பிரச்சனை வராது,வயது முதிர்த்த காலத்தில் சுமார் 60 வயதிற்கு மேல் கண் பார்வையில் பிரச்சனை வரலாம்.
லக்ன பாவ உப நட்சத்திரமும்,28,12ம் பாவ உபநட்சத்திரமும் ஒரே கிரகமாக இருந்து இதன் நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் சுமார் 4 கிரகங்கள் இருந்து ஜாதகர் பிறக்கும் போதே லக்ன உப நட்சத்திரத்தின் திசை நடைபெற்றால் ஜாதகர் பிறக்கும் போதே கண்ணில் குணப்படுத்த முடியாத குறைபாடுகளுடன் பிறப்பார்.
மேற்கண்ட அமைப்பில் சூரியன் 8,12ம் பாவத் தொடர்பினை பெறாமல் இருந்தாலும் கூட கண்ணில் பாதிப்பு அல்லது பேசுவதில் பாதிப்பு என்பதை தவிர்க்க முடியாது.
1,2,8,12ஆம் பாவங்கள் ஒரே கிரகமாக இருந்தால் லக்னத்திலிருந்து (மூளையிலிருந்து) 2ம் பாவ உறுப்புகளுக்கு சரியான கண்காணிப்பு இல்லை என்று பொருள்யாகும்.
1,2ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் வந்தாலும் கண்ணியில் பாதிப்பு வரும்.
1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக 6,8,9ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் புதன் உள்ளார்,புதன் நின்ற நட்சத்திரம் குரு 12ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக,5ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக, 2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்,புதன் நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். புதன் தொடர்பு 9,12,6,8,10ஆம் பாவங்கள் ஆகும்.
இதில் 12ஆம் பாவம் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 9ஆம் பாவம் 30 சதவீதம் செயல்படும்
லக்னம் உபஉப நட்சத்திரமாக சந்திரன் உள்ளார் நடக்கும் தசை,புத்தி, அந்திரங்களுக்கு ஏற்ப சந்திரனின் நட்சத்திரம் உப நட்சத்திரம், மற்றும் உப உபநட்சத்திரம் மாறும் இதனால் லக்னத்தின் 25 சதவீத பலன்கள் மாறும்.
லக்னம் ஆரம்பமுனை நட்சத்திரமாக செவ்வாய் உள்ளார்,செவ்வாய் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆவார், செவ்வாய் நின்ற உபநட்சத்திரம் கேது ஆகும்.
செவ்வாய் 11ஆம் பாவத்திற்கு உபஉப நட்சதிதர மாகவும், 1,5,9ஆம் பாவத்திற்கு நட்சத்திரமாக உள்ளார், சந்திரன் 2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக வும், 1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் சந்திரன் உள்ளார்.கேது 3ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,4ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமா கவும் உள்ளார் செவ்வாய் 3,7,11ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 1,4,10 என்று வேளையை செய்வார்.
லக்ன உப நட்சத்திரம் வலிமையாக 1,5,9ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 9,12,6,8,10ஆம் பாவங்களின் வேளையை செய்கிறது.லக்னம் பாதிக்கபட்டால் தலையில் மூலையில் பிரச்சனை உள்ளது அதாவது நரம்புமண்டலத்தில் பாதிப்பு இருக்கவாய்ப்புள்ளது,நரம்பு மண்டல அதிபதி புதனே இருந்து 1ஆம் பாவ பாதிகபடுவது காரகோபாவநாசி ஆகும்.
நரம்புக்கு அதிபதியான புதனே 1ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 9,6,8,10,12 என்று தொடர்பு கொண்டு பாதிக்கபட்டுள்ளதால் ஜாதகருக்கு நரம்பு மண்டலம் பாதிப்புள்ளாகியிருக்கும்,தலையில் ஓட்டுமொத்த நரம்புகளும் மூலையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது இதானல் நரம்புகளில் பாதிப்பு உள்ளது ஜாதகருக்கு.
3ஆம் பாவம் சிறிய நரம்பு மண்டலங்களையும், ரத்த நாளங்களையும்,உணர்வு புலன்களையும்,தகவல் தொடர்பு சாதனங்களையும் குறிக்கும்,3ஆம் பாவமும் 75 சதவீதம் பாதிக்பட்டுள்ளது, மூளையில் இருந்து(1ஆம் பாவத்தில் இருந்து)அனுப்படும் தகவல்கள்,3ஆம் பாவமும் பாதிக்கபட்டுள்ளதால் எந்த எந்த பாவங்கள் 6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறோதோ அந்த பாவங்களுக்கு மூளையில் இருந்து அனுப்படும் தகவல்கள் இந்த உறுப்புகளுக்கு சேரவில்லை அல்லது இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புக்கள் மூளைக்கு(1ஆம் பாவத்திற்கு)சென்று சேருவதுயில்லை.
இடது கண் கூசுவதாக சொன்னார் இதற்க்காக பரிதோனை செய்தபோது கண்களில் உட்புறமாக ஓட்டை உள்ளது இந்த ஓட்டை வழியே நேரடியாக வெளிச்சம் ஊடுறவும் போது கண் கூசுவதாக டாக்டர்கள் கூறினார்கள், 20.10.2010 இதனால் இந்த ஓட்டையை சரி செய்ய லேசர் சிகிச்சை செய்யபட்டது, இரண்டு கண்களில் புரை நீக்கபட்டது,கண்களில் இருந்து நீர் வடிதல் உள்ளது,25 ஆண்டுகளாக கண்ணாடி அணிந்துள்ளார்.
2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் உள்ளதால் அறுவைசிகிச்சை 20.10.2010 அன்று நடைபெற்ற போது நடைபெற்ற சந்திரன் நின்ற நட்சத்திரமாகவும்,நடப்பு புத்திநாதன் சந்திரன் நின்ற உப நட்சத்திரமாகவும்,நடப்பு அந்தரநாதன் சந்திரன் நின்ற உபஉப நட்சத்திரமாகவும் இருக்கும்,இதே போலவே 1ஆம் பாவ உபஉப சந்திரன் இருப்பதால் அந்த பாவ பலன்கள் 25 சதவீதம் இதே போலவே மாறும்.
மேலே குறிப்பிட்ட விதிகள் இந்த ஜாதகருக்கு பொருந்தி வருவதால் கண்ணியில் இவ்வளவு பிரச்சனைகள் வந்தது.
அறுவைசிகிச்சை 20.10.2010 அன்று நடைபெற்ற போது நடைபெற்ற தசை, புத்தி,அந்திரம் பின் வருமாறு.
சனி தசையில் சூரிய புத்தியில் சந்திர அந்தரத்தில் கண்ணியில் அறுவை சிகிச்சை செய்யபட்டது
சனி தசை 7,11 ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
சூரிய புத்தி 9,12ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
சந்திர அந்தரத்தில் 2,4,6,8,10ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5088 இவர் ஆண்,பிறந்த தேதி 11.07.1950 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 01.00 பிற்பகல் பிறந்த இடம் புனே மகாராஷ்டிரா பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 01.01.53 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 12.12.2011 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 05.34.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
2ஆம் பாவம் 8ஆம் பாவ தொடர்பினை பெறும் போது ஜாதகரின் கண் அமைப்பு மாறுதல் என்ற நிலை வருவதற்கு வாய்ப்பு உண்டு.
ஒருவரது கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும் விழித்திரை இருக்க வேண்டிய இடத்திலி இல்லாமல் வேறு இடத்தில் சற்று ஒதுங்கி இருந்தால் அல்லது இயற்கையாக உள்ள அளவைவிட சற்று மாறுபட்டு இருத்தால் அவருக்கு கிட்டப்பார்வை அல்லது தூரபார்வை கோளாறு உண்டாகும் இதை கண்ணாடிமூலம் சரி செய்யலாம்.இதைதான் உறுப்பு மாறுதல் என்று சொல்லபடுகிறது.
கண்ணில் படும் தூசு மற்றும் இதர அழுக்குகளை வெளியேற்றவும்,இமைகள் மூலம் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் கண்களில் சுக்கும் நீர் கண் நாளங்கள் வழியே தொடர்ச்சியாக வெளியேற்றப் படுகிறது.கண்களில் சுரக்கம் நீரைவிட வெளியேற்ற ப்படும் நீரின் அளவு குறையும்போது அந்நீர் கண்ணிலே யே தங்கிவிடுவதால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்பட்டு கண் பந்து போன்று விரிவடைய ஆரம்பிக்கும்.
இதனால் கண் நரம்புகள் அழுத்தத்துக் குள்ளாகி தேசம்டைந்து பார்வையிழப்புடன் கடுமையான வலியும் ஏற்படும்.
இந்த நோய்காரணமாக நீர்வடியும் நாளங்கள் சரியாணகோணத்தில் வளராத்து, கண்ணின் லென்ஸ் இடம் மாறுவது,கண் திசுக்களின் வீக்கம்,கண்ணில் ஏற்படும் கட்டி,கண்ணில் அடிபடும் போது ஏற்படும் ரத்த சேகரம் போன்ற காரணங்களால் இந்த நோய்ஏற்படுகிறது.
2ஆம் பாவம் 12ஆம் பாவ தொடர்பினை பெறும் போது ஜாதகரின் கண் செயல்திறன் இல்லாத நிலையை குறிக்கும்.இதை குணப்படுத்துவது சற்று சிரம்ம்,கண்ணின் விழித்திரைக்கு இரத்தம் சரிவர செல்லாத நிலை என்று சொல்லலாம்.
2ஆம் பாவம் 8,12ஆம் பாவ தொடர்பினை பெற்றவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உண்டுகண் பார்வைக்கு கிரக காரகம் சூரியன் ஆவார்.
2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,இரண்டில் ஒன்று,தசாநாதனாக பிறக்கும் போதே வந்தால் ஜாதகருக்கு பிறவிலேயே கண்ணில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு.
2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,மற்றது எந்த வகையிலும் 8,12ம் பாவ தொடர்பினை பெறாமல் இருந்தால் கண்ணில் பிரச்சனை உடனடியாக (இளம்வயதில்) வராது 40 வயதிற்கு மேல் தான் பிரச்சனை வரும்.
2ஆம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி மற்றும் சூரியன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் 8,12ஆம் பாவ தொடர்பு பெற்று,மற்றது வலுவான வகையில் 7ஆம் பாவத்தினை (எந்த வகையிலும் 8ஆம் பாவ தொடர்பினை பெறாமல்)தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு கண் பார்வை சார்ந்த பிரச்சனை வராது,வயது முதிர்த்த காலத்தில் சுமார் 60 வயதிற்கு மேல் கண் பார்வையில் பிரச்சனை வரலாம்.
லக்ன பாவ உப நட்சத்திரமும்,28,12ம் பாவ உபநட்சத்திரமும் ஒரே கிரகமாக இருந்து இதன் நட்சத்திரம்,உப நட்சத்திரத்தில் சுமார் 4 கிரகங்கள் இருந்து ஜாதகர் பிறக்கும் போதே லக்ன உப நட்சத்திரத்தின் திசை நடைபெற்றால் ஜாதகர் பிறக்கும் போதே கண்ணில் குணப்படுத்த முடியாத குறைபாடுகளுடன் பிறப்பார்.
மேற்கண்ட அமைப்பில் சூரியன் 8,12ம் பாவத் தொடர்பினை பெறாமல் இருந்தாலும் கூட கண்ணில் பாதிப்பு அல்லது பேசுவதில் பாதிப்பு என்பதை தவிர்க்க முடியாது.
1,2,8,12ஆம் பாவங்கள் ஒரே கிரகமாக இருந்தால் லக்னத்திலிருந்து (மூளையிலிருந்து) 2ம் பாவ உறுப்புகளுக்கு சரியான கண்காணிப்பு இல்லை என்று பொருள்யாகும்.
1,2ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் வந்தாலும் கண்ணியில் பாதிப்பு வரும்.
1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக 6,8,9ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் புதன் உள்ளார்,புதன் நின்ற நட்சத்திரம் குரு 12ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக,5ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக, 2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்,புதன் நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். புதன் தொடர்பு 9,12,6,8,10ஆம் பாவங்கள் ஆகும்.
இதில் 12ஆம் பாவம் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 9ஆம் பாவம் 30 சதவீதம் செயல்படும்
லக்னம் உபஉப நட்சத்திரமாக சந்திரன் உள்ளார் நடக்கும் தசை,புத்தி, அந்திரங்களுக்கு ஏற்ப சந்திரனின் நட்சத்திரம் உப நட்சத்திரம், மற்றும் உப உபநட்சத்திரம் மாறும் இதனால் லக்னத்தின் 25 சதவீத பலன்கள் மாறும்.
லக்னம் ஆரம்பமுனை நட்சத்திரமாக செவ்வாய் உள்ளார்,செவ்வாய் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆவார், செவ்வாய் நின்ற உபநட்சத்திரம் கேது ஆகும்.
செவ்வாய் 11ஆம் பாவத்திற்கு உபஉப நட்சதிதர மாகவும், 1,5,9ஆம் பாவத்திற்கு நட்சத்திரமாக உள்ளார், சந்திரன் 2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக வும், 1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் சந்திரன் உள்ளார்.கேது 3ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,4ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமா கவும் உள்ளார் செவ்வாய் 3,7,11ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 1,4,10 என்று வேளையை செய்வார்.
லக்ன உப நட்சத்திரம் வலிமையாக 1,5,9ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 9,12,6,8,10ஆம் பாவங்களின் வேளையை செய்கிறது.லக்னம் பாதிக்கபட்டால் தலையில் மூலையில் பிரச்சனை உள்ளது அதாவது நரம்புமண்டலத்தில் பாதிப்பு இருக்கவாய்ப்புள்ளது,நரம்பு மண்டல அதிபதி புதனே இருந்து 1ஆம் பாவ பாதிகபடுவது காரகோபாவநாசி ஆகும்.
நரம்புக்கு அதிபதியான புதனே 1ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 9,6,8,10,12 என்று தொடர்பு கொண்டு பாதிக்கபட்டுள்ளதால் ஜாதகருக்கு நரம்பு மண்டலம் பாதிப்புள்ளாகியிருக்கும்,தலையில் ஓட்டுமொத்த நரம்புகளும் மூலையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது இதானல் நரம்புகளில் பாதிப்பு உள்ளது ஜாதகருக்கு.
3ஆம் பாவம் சிறிய நரம்பு மண்டலங்களையும், ரத்த நாளங்களையும்,உணர்வு புலன்களையும்,தகவல் தொடர்பு சாதனங்களையும் குறிக்கும்,3ஆம் பாவமும் 75 சதவீதம் பாதிக்பட்டுள்ளது, மூளையில் இருந்து(1ஆம் பாவத்தில் இருந்து)அனுப்படும் தகவல்கள்,3ஆம் பாவமும் பாதிக்கபட்டுள்ளதால் எந்த எந்த பாவங்கள் 6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறோதோ அந்த பாவங்களுக்கு மூளையில் இருந்து அனுப்படும் தகவல்கள் இந்த உறுப்புகளுக்கு சேரவில்லை அல்லது இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புக்கள் மூளைக்கு(1ஆம் பாவத்திற்கு)சென்று சேருவதுயில்லை.
இடது கண் கூசுவதாக சொன்னார் இதற்க்காக பரிதோனை செய்தபோது கண்களில் உட்புறமாக ஓட்டை உள்ளது இந்த ஓட்டை வழியே நேரடியாக வெளிச்சம் ஊடுறவும் போது கண் கூசுவதாக டாக்டர்கள் கூறினார்கள், 20.10.2010 இதனால் இந்த ஓட்டையை சரி செய்ய லேசர் சிகிச்சை செய்யபட்டது, இரண்டு கண்களில் புரை நீக்கபட்டது,கண்களில் இருந்து நீர் வடிதல் உள்ளது,25 ஆண்டுகளாக கண்ணாடி அணிந்துள்ளார்.
2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக சந்திரன் உள்ளதால் அறுவைசிகிச்சை 20.10.2010 அன்று நடைபெற்ற போது நடைபெற்ற சந்திரன் நின்ற நட்சத்திரமாகவும்,நடப்பு புத்திநாதன் சந்திரன் நின்ற உப நட்சத்திரமாகவும்,நடப்பு அந்தரநாதன் சந்திரன் நின்ற உபஉப நட்சத்திரமாகவும் இருக்கும்,இதே போலவே 1ஆம் பாவ உபஉப சந்திரன் இருப்பதால் அந்த பாவ பலன்கள் 25 சதவீதம் இதே போலவே மாறும்.
மேலே குறிப்பிட்ட விதிகள் இந்த ஜாதகருக்கு பொருந்தி வருவதால் கண்ணியில் இவ்வளவு பிரச்சனைகள் வந்தது.
அறுவைசிகிச்சை 20.10.2010 அன்று நடைபெற்ற போது நடைபெற்ற தசை, புத்தி,அந்திரம் பின் வருமாறு.
சனி தசையில் சூரிய புத்தியில் சந்திர அந்தரத்தில் கண்ணியில் அறுவை சிகிச்சை செய்யபட்டது
சனி தசை 7,11 ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
சூரிய புத்தி 9,12ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
சந்திர அந்தரத்தில் 2,4,6,8,10ஆம் பாவ தொடர்பு கொள்கிறது
No comments:
Post a Comment