குழந்தை பிறப்பில் உள்ள சாதகமற்ற நிலைகள் யாவை?சோதனை குழாய் மூலமாக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?இல்லையா?கருகலைப்புகள் யாருக்கு அதிகமாக ஏற்படும்?குழந்தை பிறக்க யாருக்கு அதிகபடியான காலதாமங்கள்(ஆண்டுகள்) ஆகும்?
ஆய்வுக்குரிய ஜாதகர் பெண் ஆவார் வரிசை எண் 5305
23.05.2010 அன்று திருமணம் நடந்தது.5ஆண்டுகள் கழித்து 26.03.2015ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தை 6ம் மாதம் கழித்து இறந்துவிட்டது.அதிலிருந்து இதுவரைக்கும் குழந்தை பிறக்கவில்லை.2010யில் கருப்பபையில் நீர்கட்டிகள் இருப்பது தெரியவந்து அதற்க்கு மருத்துவம் பார்க்கபட்டது.சோதனை குழாய் மூலம் மூன்று முறை கரு உருவாக்கபட்டு மூன்று முறையும் கலைந்துவிட்டது.
5ம் பாவம் நிலையற்ற பாவம் அதற்கு விதிக்கொடுப்பினை பாதிக்கபட்டுயிருந்தாலும் பரவில்லை.ஏனெனில் 5ம் பாவ காரகங்களை வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவம் இல்லை.குழந்தை பிறப்பதற்கு வலிமையான புத்தியும் இருந்தால் போது குழந்தை பிறந்துவிடும்.குழந்தை பிறக்கும் ஆனால் எப்போது பிறக்கும் என்பதும்,அதுவரைக்கு எந்தவிதமான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதும் நம்முடைய கையில் இல்லை என்பதை விளக்குவதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.5 ம் பாவம் 8,12ம் பாவங்களை தொடர்புகொண்டுயிருக்கும் போது பிறக்கும் குழந்தையின் ஆயுள் பாதிக்கபட வாய்ப்புள்ளது,ஆரோக்கியம் பாதிக்கபட வாய்ப்புள்ளது.உடல் ஊனம் தோடு பிறக்க வாய்ப்புள்ளது.மூளைவளர்ச்சி பாதிக்கபட்டுயிருக்க வாய்ப்பு உள்ளது.இது போன்ற பல பாதிப்புக்கள் வர வாய்ப்புள்ளது.5ம் பாவம் 8,12ம் பாவங்கள் தொடர்பு கொண்டுயிருக்கும் ஜாதகரின் கடைசி கால வாழ்க்கையில் நடக்கும் தசை 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு நடக்கும் போது பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் பெற்ற்றோர்களை சேர்க்கும் வாய்ப்புள்ளது அல்லது கைவிடும் வாய்ப்புள்ளது.
23.05.2010 அன்று திருமணம் நடந்தது.5ஆண்டுகள் கழித்து 26.03.2015ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தை 6ம் மாதம் கழித்து இறந்துவிட்டது.அதிலிருந்து இதுவரைக்கும் குழந்தை பிறக்கவில்லை.2010யில் கருப்பபையில் நீர்கட்டிகள் இருப்பது தெரியவந்து அதற்க்கு மருத்துவம் பார்க்கபட்டது.சோதனை குழாய் மூலம் மூன்று முறை கரு உருவாக்கபட்டு மூன்று முறையும் கலைந்துவிட்டது.
5ம் பாவம் நிலையற்ற பாவம் அதற்கு விதிக்கொடுப்பினை பாதிக்கபட்டுயிருந்தாலும் பரவில்லை.ஏனெனில் 5ம் பாவ காரகங்களை வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவம் இல்லை.குழந்தை பிறப்பதற்கு வலிமையான புத்தியும் இருந்தால் போது குழந்தை பிறந்துவிடும்.குழந்தை பிறக்கும் ஆனால் எப்போது பிறக்கும் என்பதும்,அதுவரைக்கு எந்தவிதமான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதும் நம்முடைய கையில் இல்லை என்பதை விளக்குவதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.5 ம் பாவம் 8,12ம் பாவங்களை தொடர்புகொண்டுயிருக்கும் போது பிறக்கும் குழந்தையின் ஆயுள் பாதிக்கபட வாய்ப்புள்ளது,ஆரோக்கியம் பாதிக்கபட வாய்ப்புள்ளது.உடல் ஊனம் தோடு பிறக்க வாய்ப்புள்ளது.மூளைவளர்ச்சி பாதிக்கபட்டுயிருக்க வாய்ப்பு உள்ளது.இது போன்ற பல பாதிப்புக்கள் வர வாய்ப்புள்ளது.5ம் பாவம் 8,12ம் பாவங்கள் தொடர்பு கொண்டுயிருக்கும் ஜாதகரின் கடைசி கால வாழ்க்கையில் நடக்கும் தசை 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு நடக்கும் போது பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் பெற்ற்றோர்களை சேர்க்கும் வாய்ப்புள்ளது அல்லது கைவிடும் வாய்ப்புள்ளது.
குழந்தை பிறப்பத்தில் உள்ள பிரச்சனைகளை பற்றிய முழுமையான ஒரு ஆய்வு கட்டுரை.
1) 5ம் பாவம் உப நட்சத்திரம் சனி நின்ற நட்சத்திரம் குரு 2,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளது,சனி தன்னுடைய சொந்த உப நட்சத்திரத்தில் உள்ளார்.குரு வைத்துள்ள 2,8ம் பாவங்களை உடைக்க சமசப்தம பாவங்களான 1,7ம் பாவங்களை உப நட்சத்திரம் காட்டவில்லை அதனால் 2,8ம் பாவங்கள் தொடர்ந்து செயல்படும்.உப நட்சத்திரம் சனி 5ம் பாவத்திற்கு குரு வைத்துள்ள 8ம் பாவத்திற்கு 5ம் பாவம் 10ம் பாவமாக வருவதால் 2,8ம் பாவங்கள் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 5ம் பாவம் 30 சதவீதம் செயல்படும். இதனால் 5ம் பாவ உப நட்சத்திரம் சனி நட்சத்திரம் 15 சதவீதம், உப நட்சத்திரம் 60 சதவீதம் இவற்றில் 75 சதவீதம் வலிமையில் 60 சதவீதம் அளவிற்கு 2,8ம் பாவங்கள் செயல்பட்டு பிறகே 5ம் பாவம் 15 சதவீதம் செயல்படும்.
1) 5ம் பாவம் உப நட்சத்திரம் சனி நின்ற நட்சத்திரம் குரு 2,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளது,சனி தன்னுடைய சொந்த உப நட்சத்திரத்தில் உள்ளார்.குரு வைத்துள்ள 2,8ம் பாவங்களை உடைக்க சமசப்தம பாவங்களான 1,7ம் பாவங்களை உப நட்சத்திரம் காட்டவில்லை அதனால் 2,8ம் பாவங்கள் தொடர்ந்து செயல்படும்.உப நட்சத்திரம் சனி 5ம் பாவத்திற்கு குரு வைத்துள்ள 8ம் பாவத்திற்கு 5ம் பாவம் 10ம் பாவமாக வருவதால் 2,8ம் பாவங்கள் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 5ம் பாவம் 30 சதவீதம் செயல்படும். இதனால் 5ம் பாவ உப நட்சத்திரம் சனி நட்சத்திரம் 15 சதவீதம், உப நட்சத்திரம் 60 சதவீதம் இவற்றில் 75 சதவீதம் வலிமையில் 60 சதவீதம் அளவிற்கு 2,8ம் பாவங்கள் செயல்பட்டு பிறகே 5ம் பாவம் 15 சதவீதம் செயல்படும்.
2) இந்த உதாரண ஜாதகத்தில் 2,8க்கு உப நட்சத்திரமாக உள்ள குருவின் ஏஜெண்டாக சனி இருப்பதால் குருவின் 2,8ம் பாவங்களின் வேளையை சனி எடுத்து நடத்துவார்.அதாவது சனி தன்னுடைய கையில் உள்ள 5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 2,8ம் பாவங்களின் வேளையை செய்யும்.
3) இந்த உதாரண ஜாதகத்தில் குரு நின்ற நட்சத்திரம் சுக்கிரன், குரு நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் ஆகும்.நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் ஒரே கிரகமாக இருக்கும் போது சாதக பாதகத்தை தெரிவிப்பது குரு நின்ற உபஉப நட்சத்திரம் ஆகும்.குரு நின்ற உபஉப நட்சத்திரம் ராகு 4ம் பாவத்தை காட்டுகிறது.இந்த 4ம் பாவம் உப நட்சத்திரம் காட்டிய 3ம் பாவத்திற்கு 2ம் பாவமாக வருவதாலும், உபஉப நட்சத்திரம் காட்டிய4ம் பாவத்திற்கு உப நட்சத்திரம் 12ம் பாவமான 3ம் பாவத்தை காட்டுவதால் உபஉப நட்சத்திரம் செயல்படாது.அப்பொழுது குரு சுக்கிரனின் ஏஜெண்டாக செயல்படுகிறார். குரு தன்னுடைய மூல பாவமான 2,8ம் பாவங்கள் மூலமாக 3,7ம் பாவங்களையும் தொடர்பு கொள்கிறார்.ஒற்றைப்படை பாவங்கள் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது வலிமை குன்றி செயல்படும்.அதாவது ஒற்றைப்படை பாவங்கள் ஏதோ ஒரு வகையில் இரட்டைப்படை பாவங்களை எதிர்க்கும். இரட்டைப்படை பாவங்கள் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது வலிமை குன்றி செயல்படும்.அதாவது இரட்டைப்படை பாவங்கள் ஏதோ ஒரு வகையில் ஒற்றைப்படை பாவங்களை எதிர்க்கும்.குரு தன்னுடைய கையில் உள்ள 2,8ம் பாவங்களின் மூலமாக சுக்கிரனின் 3,7ம் பாவங்களை வலிமை குன்றி செயல்படுத்துவார்.அதே நேரத்தில் சுக்கிரனின் கையில் உள்ள 2,6,8ம் பாவங்களையும் 4,8,12ம் பாவங்களையும் வலிமையாக செயல்படுத்துவார்.இதனால் குரு வலிமையாக கெடுதலை உண்டாக்குவிதமாக உள்ளார்.எந்த ஒரு ஜாதகத்தில் 8ம் பாவம் 2,4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கிறதோ அந்த ஜாதகர் அதிகஅளவில் வலி,வேதனைகள்,எதிர்பாராத சம்பவங்கள்,அசிங்கம், அவமானங்களை சந்தித்தே ஆக வேண்டும்.
4) உயரகணித சார ஜோதிடத்தின் கூர்மையான(நுணுக்கமான) விதிகள் துல்லியமாக வெளிபடுகிறது.ஒரு கிரகம் தன்னுள்ளாக முரன்பாடன பாவங்களை வைத்துள்ளபோது உப நட்சத்திரமாக உள்ள பாவங்கள் நீர்த்து போகும் அல்லது வலிமை குன்றிபோகும் என்ற விதி படி.சுக்கிரன் 3,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,2,6,8,11ம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும்,4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.உப நட்சத்திரம் 60 சதவீதம் வலிமையானது. உபஉபநட்சத்திரம், ஆரம்பமுனை நட்சத்திரம் சேர்ந்தாலும் 40 சதவீதம் வலிமையாகும்.இவை இரண்டும் சேர்ந்தாலும் உப நட்சத்திரம் வலிமையை முழுமையாக கெடுக்கமுடியாது.அதனால் உப நட்சத்திரத்தை வலிமை குன்ற செய்யடுமுயும்மே ஒழிய முழுமையாக முடக்க முடியாது.
5) சுக்கிரன் 3,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,2,6,8,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ம்பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.ஒரு கிரகம் தன்னுடைய கையில் முரண்பாடன பாவங்களை வைத்துயிருக்கும்போது உப நட்சத்திரத்தை வலிமை குன்றி செய்யல்படுத்தும்.சுக்கிரன் 3,7ம் பாவங்களின் வேளை 60 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் அளவிற்கு குறைத்து 40 சதவீதம் அளவிற்கும் வேளையை செய்யும்.சுக்கிரனின் கையில் உள்ள 2,6,8ம் பாவங்களையும் வளர்க்கும் 4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருப்பதால் சுக்கிரன் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலமாக 4ம் பாவத்தை தொடர்பு கொள்கிறது.இங்கே 4ம் பாவம் என்பது 3,7ம் பாவங்களுக்கு 2,10ம் பாவங்களாக வரும்,2,10 பாவங்கள் என்பது ஒரு பாவத்திற்கு நடுநிலையை வகிக்கும் என்ற விதிபடி. 3,7ம் பாவங்களின் வளர்ச்சியை 4ம் பாவம் குறைக்கும்.அதே நேரத்தில் சுக்கிரனின் கையில் உள்ள 2,4,6,8,12 பாவங்களை வளர்க்கும் விதத்தில் 4ம் பாவம் உள்ளது.இதனால் சுக்கிரன் 3,7ம் பாவங்களை கெடுத்துக்கொண்டு செயல்படும்,அதே வேளையில் உபஉப நட்சத்திரம், ஆரம்பமுனை நட்சத்திரம் மூலமாக 40 சதவீதம் அளவிற்கு 2,4,6,8,12ம் பாவங்களுக்கு வளர்க்கும் வேளைகளை செய்கிறார்.இதில் 8ம் பாவ வேளையை 40 சதவீதமும் 2,6ம் பாவ வேளையை 25 வதவீதமும்,4,12ம் பாவ வேளையை 15 சதவீதமும் செய்வார்.
6) 5ம் பாவ உப நட்சத்திரமாக சனி அலி கிரகம் இருப்பது முதல் தவறு.சனி கிரகம் தன்னுடைய சொந்த உப நட்சத்திரத்தில் இருந்து 5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 2,8ம் பாவங்களின் வேளையை செய்வது இரண்டாவது தவறு.சனி கிரகம் நின்ற உபஉப நட்சத்திரமாக ராகு இருப்பது மூன்றாவது தவறு.அந்த ராகு 5ம் பாவத்திற்கு 12ம் பாவமான 4ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக, உப உப நட்சத்திரமாக இருப்பது நான்காவது தவறு.5ம் பாவ உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரம் 2,8ம் பாவத்தை காட்டி சம்பத்தின் முதல் பகுதியில் பாதிப்பை காட்டுகிறது.சம்பவத்தின் நடுபகுதி உப நட்சத்திரம் 5ம் பாவத்தை காட்டுவதால் சிறிது சாதகம் ஆகும். சம்பவத்தின் இறுதி பகுதி உப நட்சத்திரம் காட்டிய 5ம் பாவத்திற்கு வலிமையான 12ம் பாவமான 4ம் பாவத்தை உப நட்சத்திரமாக, உப உப நட்சத்திரமாக இருந்து காட்டுவதால் 5ம் பாவத்தின் விதிக்கொடுப்பினை இறுதி முனைவரைக்கும் முழுமையாக பாதிக்கபடுகிறது.
7) 5,7,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக சந்திரன் இருப்பது தவறு.1,5,9ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சந்திரன் இருப்பது தவறு.5ம் பாவம் குழந்தை பிறப்பையும்,7ம் பாவம் கருப்ப்பையை குறிக்கும்.ஏற்கனேவே 5ம் பாவம் பாதிக்கபட்டு,குழந்தை பிறப்பு கிரக காரகமான குருவும் பாதிக்கபட்டுயிருக்கும் போது,5,7க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் சந்திரன் இருப்பதால் கூடுதலான பாதிப்பை உண்டாகிறது. ஜாதகருக்கு சோதனை குழாய் மூலம் மூன்று கரு உருவாகிய கலைந்து உள்ளது.5ம் பாவம் பாதிக்கபட்ட பெண்ணுக்கு 7ம் பாவம்(கருப்பையை குறிக்கும்) பாதிக்கபடாகூடாது என்பது கட்டாயம் ஆகும்.
8) நடப்பு தசை சுக்கிரன் ஆகும்.சந்திரன் நின்ற நட்சத்திரம் சுக்கிரனாக இருக்கும்.சந்திரன் 10ம்பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,5,7,10ம் பாவத்திற்கு உபஉப நட்சதிதரமாகவும்,1,5,9ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.5ம் பாவ விதிக்கொடுப்பினையை 40 சதவீதம் சந்திரன் நிர்ணைப்பதால் சுக்கிர தசையில் இவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது.சுக்கிரன்3,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 2,6,8,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருப்பதால்,சந்திரன் நின்ற நட்சத்திரம் சுக்கிரன் சம்பவமாக இருக்கும்.சுக்கிரன் வைத்துள்ள 3,7ம் பாவங்கள் சம்பவதிதற்கு சாதகமாகவும்,2,4,6,8,12ம் பாவங்கள் சம்பவத்திற்கு பாதகமாகவும் இருக்கும்.சந்திரன் நின்ற உப நட்சத்திரம் இந்த பாவங்களை உடைக்கும் படியாக இருந்தால் மட்டுமே குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.சுக்கிரன் 3,7ம் பாவங்களின் வலிமை குறைத்தும் 2,4,6,8,12ம் பாவ வேளையை அதிகபடுத்தியும் செய்யும்.5ம் பாவத்திற்கு 8,12ம் பாவங்களான 4,12ம் பாவங்கள் செயல்படுவதால் குழந்தை பிறப்பில் இவ்வளவு வலி,வேதனைகள் ஏற்படுகிறது.
9) 5ம் பாவ விதி கொடுப்பினை 100 சதவீத்தில் பெரும் பகுதி பாதிக்கபட்டுள்ளது.
10) கிரக காரகம் குருவும் பாதிக்கபட்டுள்ளது.
11) நடப்பு தசை சுக்கிரன் 3,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 2,6,8,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து இந்த பாவங்களை முன்னுறுத்தி தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்களை செயல்படுத்துவார்.சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சனி 5ம் பாவ உப நட்சத்திரம்,சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் ராகு ஆகும்.ராகு 4ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,4ம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்,6,10ம் பாவத்திற்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருக்கிறார்.சுக்கிரன் 5ம் பாவத்தை கெடுத்து 4ம் பாவ வேளை 85 சதவீதமும்,6,10 ம்பாவ வேளையை 15 சதவீதம் அளவிற்கும் செய்வார்.
12) ஒரு தசையில் 4ம் பாவ செயல்படும் போது 1ம் பாவத்திற்கு 70 சதவீதம் தீமையும்,5,9ம் பாவங்களுக்கு 100தீமையை செய்யும்.இதுவே குழந்தை பிறப்பதற்கு பெரும் தீமையை செய்யும்.ஆனால் இந்த ஜாதகத்தில் நடப்பு தசை நாதன் 3,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,2,6,8,11ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து இந்த பாவங்களை முன்னுறுத்தி 5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 4ம் பாவம் செயல்படும் போது கூடுதலாகன பாதிப்பை தருகிறது.
13) சுக்கிரன் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக 4ம் பாவத்தை செயல்படுத்தும் போது மலட்டு தன்மை வரும். சுக்கிரன் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் கிரகங்கள் அலி கிரகங்களாக இருப்பத்தை கவனிக்கவும்.நடப்பு தசை அலி கிரகங்களில் தொடர்பால் மலட்டு தன்மையை அதிகரிக்கும்.
14) நட்சத்திரம் காட்டிய பாவங்களுக்கு உப நட்சத்திரம் சாதகம்,பாதகம்,நடுநிலையை காட்டும் என்ற விதிபடி,நட்சத்திரம் காட்டிய 5ம் பாவத்திற்கு 12ம் பாவமான 4ம் பாவத்தை காட்டுவதால் 5ம் பாவம் 10 சதவீதம் செயல்பட்டு உடனே துண்டிக்கபட்டு அதாவது 5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 4ம் பாவத்தை 85சதவீதம் செயல்படுத்துகிறார் சுக்கிரன்.சுக்கிரன் தன்னுடைய உபஉப நட்சத்திரத்தில் இருப்பதால் சுக்கிரனின் கடைசி 3 புத்திகளில் குழந்தை பிறப்பதற்கு விதிக்கொடுப்பினை உள்ளது.
15) நடக்கும் தசை எந்த பாவங்களுக்கு 4,8,12ம் பாவங்களாக வருகிறதோ அந்த பாவங்களுக்கு ஒரு விளைவையும்.எந்த பாவங்களுக்கு 3,7,11ம் பாவங்களாக வருகிறதோ அந்த பாவங்களுக்கு ஒருவிளைவையும்,எந்த பாவங்களுக்கு 2,6,10ம் பாவங்களாக வருகிறோதா அந்த பாவங்களுக்கு ஒருவிளையும் தரும் என்ற விதிபடி 1,5,9ம் பாவங்களை கெடுத்துக்கொண்டு இந்த தசையை சுக்கிரன் நடத்துகிறார்.
16) சுக்கிரன் தன்னுடைய கையில் மூல பாவங்களான 3,7ம் பாவங்களுக்கு நடுநலைபாவமான 4ம் பாவத்தை தொடர்பு கொண்டதால் 3,7ம் பாவங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்த பிறகு நின்றுவிடும்.ஆனால் சுக்கிரன் 2,6,8ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து இந்த பாவங்களுக்கு சாதகமான பாவமான 4ம் பாவத்தை தொடர்பு கொண்டு 1,5,9ம் பாவங்களுக்கு தீமை செய்கிறது.,
17) நடப்பு தசைநாதன் சுக்கிரன் 4,8,12ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து தசை நடத்தும் போது 4,8,12ம் பாவங்களை எடுத்து நடத்தும் அதிகாரகம் சுக்கிரனுக்கு இருக்கிறது.4,8,12ம் பாவங்கள் செயல்படும் போது 1,5,9ம் பாவங்களை கெடுக்கும் அதிகாரம் சுக்கிரனுக்கு இருக்கிறது.
18) இந்த ஜாதகத்தில் 1,9ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக கேது இருந்து நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் சனியாக இருக்கிறார். நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் ஒரே கிரகமாக இருக்கும் போது சாதக பாதகத்தை தெரிவிப்பது கேது நின்ற உபஉப நட்சத்திரம் ஆகும்.கேது நின்ற உபஉப நட்சத்திரம் ராகு 4ம் பாவத்தை காட்டுகிறது.இந்த 4ம் பாவம் உப நட்சத்திரம் காட்டிய 5ம் பாவத்திற்கு 12ம் பாவமாக வருவதாலும்,உப நட்சத்திரம் காட்டிய 5ம் பாவம் 10 சதவீதம் செயல்பட்டு உடனே துண்டிக்கபட்டு 4ம் பாவம் 90 சதவீதம் செயல்படும் என்ற விதி 1,9ம் பாவம் 4ம் பாவத்தை தொடர்பால் ஜாதகருக்கு குழந்தை பிறப்பதில் பாதிப்பு இருக்கிறது.1ம் பாவம் என்பது ஒரு உயிரை உருவாக்கும் ஆற்றலை குறிக்கும்.9ம் பாவம் என்பது தெய்வ அனுகிரகத்தை குறிக்கும்.இவை இரண்டுமே குழந்தை பிறப்பதற்கு சாதகமாக இல்லை.
19) 9ம் பாவம் எந்த பாவத்தை தொடர்பு கொள்கிறதோ அந்த பாவத்திற்கு 2,6,10ம் பாவங்களின் காரகங்களை ஜாதகர் அனுபவிப்பதற்கு தெய்வ அணுஹரகம் இல்லை என்ற விதிபடி.

No comments:
Post a Comment